குஜராத்தின் ராஜ் கோட் காய்கறிச் சந்தை யில் எலுமிச்சைப் பழம் ஒரு கிலோ, ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீ ரென அதன் விலை ஒரேயடியாக ரூ. 200 வரை உயர்ந்து உள்ளது. கோடைக் காலம் தொடங்கி விட்ட நிலையில், வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் விலை ரூ. 200 வரை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர்.