“அஜித்பவார் எங்கள் கட்சித் தலைவர்தான் என ஒரு போதும் நான் கூறவில்லை. சுப்ரியா சுலேதான் கூறினார். அவர் கூறியதாக செய்தித்தாள்களிலும் வந்திருக்கின்றன. இதை இப்போது நான் கூறியதாக எடுத்துக் கொண்டது உங்களுடைய தவறு. அஜித்பவார் எங்கள் கட்சி தலைவர் அல்ல. இதுதான் எனது நிலைப்பாடு.”
என்சிபி தலைவர் சரத் பவார்