states

img

திரிணாமுலில் சேர்ந்து தவறிழைத்து விட்டேன்!

‘‘திரிணாமுல் காங் கிரசில் சேர நான் முடிவு செய்த பிறகு கடுமை யான பின்னடைவை சந்தித்தேன். திரிணா முலில் சேருவது தேர் தலில் வாக்குகளையும் பிரிக்கும் என்று எனது ஆதரவாளர்கள் கவலை தெரிவித்தனர். அக்கட்சியில் சேர்ந்தது தவறு என்பதை  இப்போது உணர்கிறேன். அதற்காக எனது ஆதரவாளர்களிடமும் நலம் விரும்பி களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கி றேன்” என்று கோவா காங்கிரசின் முன் னாள் செயல் தலைவர் அலெய்க்ஸோ ரெஜினால்டோ தெரிவித்துள்ளார். ஆதர வாளர்களின் விருப்பப்படி காங்கிரசில் மீண்டும் சேருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.