ஹரியானா மாநி லம், குர்கானில் முஸ்லிம்கள் பொது இடங்களில் தொழுகை நடத்தும் இடங்களில் இந்துத்துவா அமைப்புக் கள் தொடர்ந்து பிரச்ச னை செய்து வருகின் றன. பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்வர் கட்டாரும், “முஸ்லிம்கள் திறந்த வெளியில் தொழுகை நடத்துவதை இனி யும் சகித்துக் கொள்ள முடியாது” என்று அண்மையில் பேசியிருந்தார். தற் போது, “முஸ்லிம்களின் தொழுகை என்பது பலத்தைக் காட்டும் நிகழ்வாக இருக்கக் கூடாது” என மீண்டும் அவர் மிரட்டியுள்ளார்.