2022 இறுதியில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்த லில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், காங்கிரசுக்கு பணியாற்ற இருப்ப தாகவும், இதுதொடர்பாக, விரைவிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, பிரசாந்த் கிஷோர் பேச்சு நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.