“ஜிஎஸ்டி இழப் பீட்டு மானியத்தை நிறுத்துவது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதி கமுள்ள மாநிலங்க ளுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பா கும். இதனால் மாநிலத் தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப் படும். ரூ. 5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, மாநிலங்க ளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.