“பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரும் திட்டம் குறித்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட் டத்தில் விவாதிக்கப்பட் டது. ஆனால் கூட்டத்தில் அந்தத் திட்டத்துக்கு ஆதரவு கிடைக்க வில்லை” என்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச் சர் ஹர்தீப் சிங் புரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “பெட்ரோல், பெட்ரோ லியப் பொருட்கள் மற்றும் மதுபான விற் பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநி லங்கள், அந்த வருவாயை இழக்க தயக்கம் காட்டுவதாகவும் அவர் பழியைத் தூக்கிப் போட்டுள்ளார்.