states

img

நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மும்பையின் ‘நிழல்  உலக தாதா’ தாவூத் இப்  ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் பணப்  பரிமாற்றத்தில் ஈடுபட்ட தாக கூறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்தத்  தலைவரும், மகாராஷ் டிர அமைச்சருமான நவாப் மாலிக், அம லாக்கத்துறையால் பிப்ரவரி 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இது மோடி அரசின் பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப் பட்டது. இந்நிலையில், அவரது காவல் ஏப்ரல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.