states

img

இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்...

இந்தி மொழியிலேயே அனைவரும் பேச வேண் டும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா-வின் பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். “நாட்டை உடைக்க முயற்சிக்காதீர்கள், உள்துறை அமைச் சரே..! நாங்கள் தைரியமானவர்கள். நீங்கள் இந்தித் திணிப்பை நிறுத்துங்கள். நாங்கள் தேசத்தின் பன்முகத் தன்மையை விரும்புகிறோம். நாங்கள் எங்கள் மொழி யை நேசிக்கிறோம். எங்கள் அடையா ளங்களை விரும்புகிறோம்” என்று பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப் பிட்டுள்ளார்.