states

img

சுட்டாலும் என்னைப் பயமுறுத்த முடியாது!

சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி. யுமான சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்  பத்தினருக்கு சொந்த மாக மும்பை புறநகரில் இருக்கும் ரூ. 1,034 கோடி மதிப்பிலான நிலம், வீடு உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து பேசி யுள்ள ராவத், “என் சொத்தை கைப்பற்றி னாலும், என்னை சுட்டுக் கொன்றாலும் அல்லது சிறைக்கு அனுப்பினாலும், சஞ்சய் ராவத் ஆகிய நான் பாலாசாகேப் தாக்கரேவின் சீடர் மற்றும் சிவசேனா தொண்டன்தான்” என ஆவேசமாக குறிப் பிட்டுள்ளார்.