states

img

மம்தா மருமகனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட் டில் நடந்த மோசடி தொடர் பாக, சிபிஐ, 2020இல் வழக்குப் பதிவு செய்தது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அம லாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இந்த பணமோசடி தொடர்பாக மார்ச் 29-ஆம் தேதி தில்லி  அலுவலகத்தில் ஆஜராகுமாறு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மரு மகன் அபிஷேக் பானர்ஜிக்கு, அமலாக்கத் துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.