states

img

தில்லி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தில்லி முன் னாள் துணை முதல்வரும், ஆம்  ஆத்மி மூத்த தலை வருமான சத்யேந் தர் ஜெயின், ஆம்  ஆத்மி எம்பி சஞ்சய்  சிங் ஆகியோர் சிறை  யில் உள்ள நிலை யில், தில்லி முதல்  வர் அரவிந்த் கெஜ்ரி  வாலுக்கும் வியாழ னன்று ஆஜராக அம லாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.  இந்நிலையில் தில்லி சமூக நலத்துறை  அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 10க்கும்  மேற்பட்ட இடங்களில் வியாழனன்று அம லாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுபானக் கொள்கை  முறைகேடு வழக்கு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை அதி காரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.