states

img

ஹர்ஷா படுகொலைக்கு ஈஸ்வரப்பாவே பொறுப்பு!

“ஷிவமோகாவில் பஜ்ரங் தள் அமைப்பின் தொண்டர் ஹர்ஷா கொலை செய்யப்பட் டுள்ளார். இதை பார்க் கும்போது, கர்நாடகத் தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பாஜக அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, அரக ஞானேந்திரா ஆகியோர்தான் பொறுப்பு. இவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், இவர்கள் வெட்கம் இல்லாதவர்கள் என்பதால், ராஜினாமா செய்ய மாட்டார்கள்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா சாடியுள்ளார்.