states

img

ஜம்மு - காஷ்மீரில், இளைஞர்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிக்கிறது

“ஜம்மு - காஷ்மீரில், இளைஞர்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிக்கிறது. தற்போதுள்ள அரசாங்கம் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை. காஷ்மீர் சீர்குலைவதை யும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியடைகிறது. இது ஏன்? என நீங்கள்தான் (ஊடகங்கள்) கேட்க வேண்டும்.” 

முன்னாள் முதல்வர்  உமர் அப்துல்லா