states

img

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்திய ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்திய ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிக்கட்சிகளின் எம்.பி.க்கள் ஜூலை 22 வெள்ளியன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன்,சிவதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.