ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களின் வன்முறை வெறியாட்டத்தால் பாதிக்கப்பட்ட ஹரியானாவின் நூஹ் பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர். “மக்களை இலக்கு வைத்து வேட்டையாடுவதை நிறுத்தவும், முறையான மறுவாழ்வு அளிக்கப்படவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.