states

img

‘2 பெண் குழந்தைகளுக்கு’ தலா ரூ.20 ஆயிரம் டெபாசிட்!

குடியரசு தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர்  பூபேந்தர் பாகேல் பல் வேறு திட்டங்களை  அறிவித்துள்ளார். அதில், அரசு அலுவலர் களுக்கானப் புதிய பென்சன் திட்டத்தில் அரசு சார்பிலான பங்கு 10-இலிருந்து 14 சதவிகிதமாக உயர்த் தப்படும்; ஒவ்வொரு மாவட்டத்திலும்  பெண்கள் பாதுகாப்பிற்கென தனிப்பிரிவு கள் அமைக்கப்படும்; தொழிலாளிகளின் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பேரில் தலா ரூ. 20 ஆயிரம் தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவித் துள்ளார்.