சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்திற்கு கொடுத்த கால அவகாசம் முடிந்துவிட்டது. ஆனாலும் தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவுப்படி ஈஷா ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? சிபிஎம் தென்சென்னை செயலாளர் ஆர்.வேல்முருகன்