பாகிஸ்தான் கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கித் தருவதாக காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பணம் மோசடி செய்த தாக, ஹூரியத் பிரி வினைவாத அமைப் பைச் சேர்ந்த ஒன்பது பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோசடி மூலம் திரட்டிய பணத்தை ஹூரி யத் அமைப்பினர் காஷ்மீரில் பயங்க ரவாதத்தைத் தூண்டுவதற்கு பயன் படுத்தினர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.