states

மோடியை வரவேற்காத சந்திரசேகர ராவ்

ஐதராபாத், பிப்.5- ஐதராபாத் விமான நிலை யத்துக்கு வந்த பிரதமர் மோடி யை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. ராமானு ஜரின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங் கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் வந்துள் ளார். பிரதமரை வரவேற்க, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமான நிலையத்துக்கு செல்ல வில்லை.  சந்திரசேகரராவின் அதி காரப்பூர்வ இல்லமான பிர கதி பவன் வட்டாரங்கள் கூறு கையில், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால்” முதல்வர் உடல்நிலை சரி யில்லை. இருப்பினும் மாலை யில் ‘ராமானுஜர் சிலை’ அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனத் தெரிவித்துள்ளன.