states

img

மேடையில் ராஜ்நாத் சிங்கை தள்ளிவிட்ட பாஜக-வினர்!

ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழி பாடு செய்துவிட்டு, பரிட் கோட் பகுதியில் தேர் தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டார். அப்போது, அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய மாலை யை, யார் அணிவிப்பது? என்ற தள்ளு முள்ளுவில், பாஜக-வினர் ராஜ்நாத் சிங்கை தள்ளி விட்டனர். இதில் ராஜ்நாத் சிங் தடுமாறி பின்பக்கமாக இருந்த ஷோ பாவில் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.