“தேர்தலில் வெற்றிபெற பாஜக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற நாடகத்தை நிகழ்த்தி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் புல்வாமா தாக் குதல் நடக்கவில்லை, அது திட்டமிட்டு நடத் தப்பட்டது.அதுபோல, ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, ராம பக்தர்கள் செல்லும் ரயில் மீது கற்கள் வீசப்படலாம், வெடிகுண்டுகள் வீசப்பட லாம், நாடு முழுவதும் கலவரம் தூண்டப் படலாம் என்ற அச்சம் பொதுமக்களி டையே உள்ளது. இதெல்லாம் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே. இந்த அச்சம் மக்கள் மனதிலும் உள்ளது. எல்லாவற்றையும் மக்கள் முன்னிலையில் வைப்பது எங்கள் வேலை. அப்படி இல்லை என்றால், இதுபோன்ற சம்ப வங்களை தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஹரியானாவில் நடந்த அல் லது தூண்டப்பட்ட கலவரமே இதற்கு ஒரு உதாரணம்”.
செய்தியாளர்களிடையே சிவசேனா (யு.பி.டி.) எம்.பி. சஞ்சய் ராவத்