விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அதைச் செய்யாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் 3 சட்டங்களைக் கொண்டு வந்தார். 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தார்கள். பாஜகவைப் பொறுத்தவரை அது விவசாயிகளுக்கு எதிரான கட்சி.