‘‘நவாப் மாலிக் (என்சிபி) மூத்த தலை வர். மகாராஷ்டிர மாநி லத்தில் கேபினட் அமைச் சராக உள்ளார். அவர் வீட்டிலிருந்து அமலாக் கத்துறையால் விசார ணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் சென்ற விதம் மகாராஷ்டிர அரசுக்கு சவா லானது. 2024-க்குப் பிறகு உங்களுக்கும் (பாஜகவினருக்கும்) இதே நிலை ஏற் படும். மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்ச ரித்துள்ளார்.