states

img

மிகப்பெரிய, கடினமான முடிவுகள் எடுக்கப்படும்!

‘‘பிரதமரின் பாது காப்பில் ஏற்பட்ட குளறு படி தொடர்பாக ஒன்றிய உள்துறை விவரங் களை சேகரித்து வரு கிறது. பஞ்சாப் அரசும் குழு அமைத்துள்ளது. அவற்றின் அறிக்கை கிடைத்ததும் மிகப்பெரிய அளவில், கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்’’ என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.