states

img

சூறாவளியால் வாழைகள் நாசம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதி களில் 2 ஆயிரம் ஏக்கரில் வாழை  சாகுபடி செய்யப்பட் டது. ஒரு மாத காலத்  தில் அறுவடைக்கு தயாராக இருந்தது.இந்நிலையில் அந்த  பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் பலத்த மழை பெய்தது. இத னால் 10 ஆயிரம் வாழை மரங்கள் அடி யோடு சாய்ந்து விழுந்தன. இந்த பகுதி களில் மட்டும் சுமார் 70 லட்சம் ரூபாய் அள வுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும்  விவசாயிகள், சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப் படுத்தவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செல வாகும் என்று வேதனையுடன் கூறுகின்ற னர்.