states

பஜ்ரங் தள் நிர்வாகி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு!

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கடந்த பிப்ரவரி 20 அன்று பஜ்ரங் தளம் அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா (26) படு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் போலீசார் 6 பேரைக் கைது செய்து விசா ரித்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்ஷா வின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 25 லட் சம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறி வித்தது. அதற்கான காசோலையை முன் னாள் முதல்வர் எடியூரப்பா ஷிமோகாவில் உள்ள ஹர்ஷாவின் குடும்பத்தினரை சந்தித்து வழங்கியுள்ளார்.