சபரிமலை மகர ஜோதி தரிசனத்திற்கு முன்னதாக ஐயப்ப பக் தர்கள் எருமேலி சாஸ்தா கோவிலில் பேட்டை துள் ளல் வழிபாடு நடத்து வது வழக்கம். அதே போல அங்குள்ள ஐயப் பனின் பால்ய நண்பரும், இஸ்லாமிய ருமான வாவர் சுவாமி கோவிலில் சந்த னக்கூடு நடைபெறும். அந்த வகையில், சாஸ்தா கோவிலில் ஊர்வலம் நிறைவ டைந்த நிலையில், அங்கு காத்திருந்த ஐயப்ப பக்தர்கள், திங்களன்று சந்தனக் கூடு நடத்தி வந்த இஸ்லாமியர்களை ஆரத்தழுவி அன்பை பரிமாறியுள்ளனர்.