காந்தியை கொன்றவர்கள், அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய்பீம்’-க்கு எப்படி விருது தருவார்கள்? ஜெய்பீம் என்றால் ஒளி, ஜெய்பீம் என்றால் அன்பு, ஜெய்பீம் என்றால் கோடிக்கணக்கான மக்களின் கண்ணீர் துளிகள்.
திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்