கோவாவில் ஏற்கெ னவே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டதாக திரிணாமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் கற்பனை யில் மிதந்து வருவதாக சிவசேனா மூத்த தலை வர் சஞ்சய் ராவத் சாடியுள்ளார். “காங்கி ரசுடன் தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனை நீடிப்பது உண்மைதான். எனினும், தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகி றது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறா விட்டால் நிச்சயமாக 10 முதல் 15 தொகுதி களில் சிவசேனா போட்டியிடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.