தில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா ஆம் ஆத்மி அரசை தாக்கும் நோக்கத்தில் தினமும் கடிதம் எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளார். முதலில் தனக்கு கொடுக்கப்பட்ட தில்லி பகுதியின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அவர் கவனிக்க வேண்டும். பிறகு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆம் ஆத்மி அரசை தாக்க திட்டமிடலாம்.