சட்டவிரோத மத மாற்றத்தில் ஈடுபட்ட தாக, ஹிமான்ஷு தீட்சித் என்ற விசுவ ஹிந்து பரி ஷத் நிர்வாகி அளித்த புகாரின்பேரில், பதேபூர் மாவட்டம் ஹரிஹர் கஞ்ச் பகுதி கிறிஸ்தவ தேவாலய உறுப்பினர்களான 10 பெண் கள் உள்பட 55 பேர் மீது உ.பி. பாஜக அரசின் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் 26 பேரைக் கைதும் செய்துள்ளது.