அருப்புக்கோட்டை, நவ.6- அருப்புக்கோட்டையில் வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் செய லாளர் எஸ்.காத்தமுத்து தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.பூங்கோதை முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் சிறப்புரை யாற்றினார். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக் குமார், ஒன்றிய செயலாளர் எம். கணேசன், பரமதயாளன், தமிழ்செல்வ ராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்ற னர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றி விழா கொண்டாடப் பட்டது.