states

ஊரன் அடிகள் காலமானார்

கடலூர், ஜூலை 14-  தவத்திரு ஊரன் அடிகள் (வயது 90) உடல்நலக்குறை வால் காலமானார். ஊரன் அடிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் ஜூலை 13 நள்ளிரவில் காலமானார். திருச்சியில் பிறந்த ஊரன் அடிகள் தமிழ் சம யங்கள், சன்மார்க்க நெறி களை பற்றி ஆராய்ச்சி செய்தவர். பல நூல்களை எழுதியுள்ளார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஜூலை 14  அன்று வடலூரில்  நடை பெற்றது.