states

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு

திருநெல்வேலி, ஏப் 1- தருவை எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு ஆறு நாட்கள் நடைபெற்றது.    இந்த பயிற்சியில் திருநெல்வேலி EDC HUB சிவபாரதி, USA TOAST MASTER CLUB சுப்பையா ரவி,ARS பில்டர்ஸ் அசாரு தீன், DD என்டர்பிரைசஸ் CEO டாக்டர் பத்மாவதி, லயோலா  காலேஜ் ஃபார்மர் டைரக்டர் dr.டேவிட் ராஜா ஆகியோர் கலந்து  கொண்டு மாணவர்களுக்கு தொழில்முனைவதற்கும் வேலை வாய்ப்பை வழி செய்வதற்கும் வழிமுறைகளை கற்றுக்  கொடுத்து  கருத்தரங்கினை நடத்தினர். இதில் இறுதியாண்டு  மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.       ஸ்காட்  கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, கல்லூரி மு தல்வர்  ஜான்சன், கல்லூரி டீன் ராஜ்குமார், மற்றும் ரெஜின்  பால்சன்  ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  Edc cordinator ஜெரேமிய ராஜ்குமார், மற்றும் fx பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பாக செய்திருந்தது,