states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒரு மாதத்தில் குறைந் தது 12 நாட்கள் அலுவல கத்தில் இருந்து நேர டியாக வேலை செய்யாத ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம். கொரோனா காலகட்டம் நிறைவு பெற்றாலும் பெரும்பாலான ஊழியர் கள் வீட்டிலேயே வேலை செய்து வருகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா மாநிலத்தின் ரி போய், மேற்கு காசி  ஆகிய 2 மலை மாவட்டங் களில் உள்ள ஏழு கிராமங் களில் பசுக்களுக்கு கட்டி தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் இது வரை 20 பசுக்கள் உயி ரிழந்துள்ளதாக அம்மா நில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

துபாயிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 63 லட்சம் மதிப்புடைய 1.16 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலை யத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

;