states

img

பெரிய நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை

கடந்த ஓராண்டு காலமாக ஆஸ்திரியத் தலைநகரில் நடைபெற்று வந்த பெரிய நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நின்று போயிருக்கிறது. சில அரசியல் முடிவுகளை எடுக்க அமெரிக்கா மறுப்பதால் முடிவு எட்டப்படவில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லாஹியான் (இடமிருந்து மூன்றாவதாக உள்ளவர்) தெரிவித்துள்ளார்.