சமக்ர சிக்ஷா கேரளா (SSK) மாநில அளவில் நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக கேரளா முழுவதும் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகளில் 200 வானிலை ஆய்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 18 நிலையங்கள் அமைக்கப்பட வுள்ளன.
புவியியலுடன் வானிலையும்
புவியியல் பாடம் சொல்லித் தரப்படும் அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் முதலில் தொடங்கப்படு கிறது. மழையளவு, காற்றின் வேகம், வாயுமண்டல காற்றழுத்தம் ஆகிய வற்றை மாணவர்கள் கண்காணித்து இதற்கென்று உள்ள வரைபட அட்டைகளில் (chart) விவரங்களைப் பதிவுசெய்வர். இந்தியாவில் பள்ளி களில் வானிலை ஆய்வு நிலையங்கள் அமைக்கப்படுவது இதுவே முதல்முறைஎன்று இத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.கே.அப்துல் ஹக்கீம் கூறுகிறார்.
காலத்தின் தேவை
காலநிலை மாற்றத்தை உற்று நோக்கிக் கண்காணிப்பது, அது குறித்து ஆய்வு செய்வது இதன் மூலம் விரிவாக் கப்படும். இதற்காக புவியியல் ஆசிரி யர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இவர்கள் மாணவர்க ளுக்கு வானிலை நிலையத்தை இயக்க பயிற்சி வழங்குவர். கண்ணெதிரில் நிகழும் காலநிலை மாற்றம் பற்றிய மிகச்சிறந்த புரித லுக்கு, அதற்கேற்ப சூழல் காக்கும் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடு படுத்திக் கொள்வதற்கு, சமூகத்தில் பொதுமக்களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். பூமியை ஆளப்போகும் நாளைய தலைமுறையினருக்கு பள்ளிகளிலேயே அதைப் பற்றி செயல்முறைரீதியில் கண்டு, கேட்டு, உணர்ந்து படிக்க கேரள அரசு உருவாக்கியுள்ள இத்திட்டம் இந்தியா விற்கு மட்டும் இல்லாமல் உலகிற்கே ஒரு சிறந்த முன் உதாரணம் என்பதில் ஐயமில்லை.
பெருமழை, வெள்ளப்பெருக்கு கள், மண் சரிவு போன்ற பேரிடர்கள் அதிகரித்துவரும் காலத்தில் புதிய தலைமுறையினருக்கு காலநிலை மாற்றம் பற்றி அறிய, தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வழி ஏற்படும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும். மழைமானி (rain cauge), காற்றலை (wind wave), வெப்ப நிலைமானி, கண்காணிப்புக்கருவி (monitor), காலநிலை தரவுகள் அடங்கிய விவர வங்கி (weather data bank) போன்ற 13 கருவிகள் ஒவ் வொரு நிலையத்திலும் நிறுவப்படும்.
நிதி ஒதுக்கீடு
இதற்காக ஒவ்வொரு கல்விக் கூடத்திற்கும் ரூ.48,225 நிதி அளிக்கப் படும். பள்ளி வானிலை ஆய்வுமையங்க ளில் கிடைக்கும் தரவு விவரங்களை மாணவர்களே ஆராய்ந்து தனி வரைபட அட்டையில் பதிவு செய்வர். முதன்மைத் தகவல்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் காட்சிப் படுத்தப்படும். எஸ் எஸ் கே-யின் இணையதளப் பக்கத்திலும் இத்தகவல்கள் வெளியிடப்படும். கால நிலையில் ஏற்படப்போகும் மாற்றங்க ளை பகுப்பாய்வு செய்து பொது மக்களுக்கு கிடைக்கும்படி செய்யப் படும்.
விழிப்புணர்வு
காலநிலை மாற்றத்தை உற்று
நோக்கிக் கண்காணிப்பது, அது குறித்து
ஆய்வு செய்வது இதன் மூலம் விரிவாக்
கப்படும். இதற்காக புவியியல் ஆசிரி
யர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இவர்கள் மாணவர்க
ளுக்கு வானிலை நிலையத்தை இயக்க பயிற்சி வழங்குவர்.
கண்ணெதிரில் நிகழும் காலநிலை மாற்றம் பற்றிய மிகச்சிறந்த புரித
லுக்கு, அதற்கேற்ப சூழல் காக்கும் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடு
படுத்திக் கொள்வதற்கு, சமூகத்தில் பொதுமக்களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். பூமியை ஆளப்போகும் நாளைய தலைமுறையினருக்கு பள்ளிகளிலேயே அதைப் பற்றி செயல்முறைரீதியில் கண்டு, கேட்டு, உணர்ந்து படிக்க கேரள அரசு
உருவாக்கியுள்ள இத்திட்டம் இந்தியா
விற்கு மட்டும் இல்லாமல் உலகிற்கே ஒரு சிறந்த முன் உதாரணம் என்பதில் ஐயமில்லை.காலநிலை மாற்றத்தை உற்று
நோக்கிக் கண்காணிப்பது, அது குறித்து
ஆய்வு செய்வது இதன் மூலம் விரிவாக்
கப்படும். இதற்காக புவியியல் ஆசிரி
யர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இவர்கள் மாணவர்க
ளுக்கு வானிலை நிலையத்தை இயக்க பயிற்சி வழங்குவர்.
கண்ணெதிரில் நிகழும் காலநிலை மாற்றம் பற்றிய மிகச்சிறந்த புரித
லுக்கு, அதற்கேற்ப சூழல் காக்கும் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடு
படுத்திக் கொள்வதற்கு, சமூகத்தில் பொதுமக்களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். பூமியை ஆளப்போகும் நாளைய தலைமுறையினருக்கு பள்ளிகளிலேயே அதைப் பற்றி செயல்முறைரீதியில் கண்டு, கேட்டு, உணர்ந்து படிக்க கேரள அரசு
உருவாக்கியுள்ள இத்திட்டம் இந்தியா
விற்கு மட்டும் இல்லாமல் உலகிற்கே ஒரு சிறந்த முன் உதாரணம் என்பதில் ஐயமில்லை.