states

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/kbcpim/
https://twitter.com/kbcpim

தமிழ்நாட்டில், கோயில்களில் அர்ச்சகர்களை பணியமர்த்துவதில் பாகுபாடுகளுக்கு முடிவுகட்ட ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது அது அனைவரும் அர்ச்சகர் ஆக முடியும் என்ற திட்டமாக மலர்ந்திருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றுள்ள ரஞ்சிதா, ரம்யா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய மூவரையும் வாழ்த்துகிறோம்.‌ 

மூவரும் பயிற்சி முடித்து விரைவில் அர்ச்சகர் நியமனம் பெறவுள்ளார்கள். அதன் மூலம் வரும் காலத்தில் தமிழ் நாட்டில் உள்ள கோயில்களின் கருவறைகளில் பாலின பேதமும் ஒழிக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் இந்த வரலாற்றுச் சாதனையை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறேன்.