கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கொரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்தன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும். இம்முறைகேடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா