states

மேற்கத்திய நாடுகளின் செயல்பாடுகளை பயன்படுத்தினாரா ஜெகதீசன்?

மேற்கத்திய நாடுகளின் விளை யாட்டு வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்த ஒருவித கை சைகை யை எதிரணியை நோக்கி பயன் படுத்துவார்கள். இதே செயல் முறையை பயன்படுத்தினால் கட்டா யம் சிவப்பு அட்டை கொடுத்து வெளி யேற்றுவார்கள். இதே செயல்முறை யை தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஜெகதீசன் (சென்னை) கோபத்தில் ஆபாசமாக கை சைகை செய்ததாக குற்றச்சாட்டும் வெளியாகி யுள்ளது. இது தொடர்பாக புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங் களில் வைரலாகி வருகிறது.