states

‘அகதிகளை வெளியேற்றவே ‘புல்டோசர் சிகிச்சை...’

“தில்லி வன்முறை என்பது வங்கதேச ஊடுருவல்காரர்க ளின் செயல். அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மருமகன்களான வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாவினரை (இரண்டு நாட்டினருமே முஸ்லிம்கள்) வெளியேற்றும் சிகிச்சைதான் இந்த புல்டோசர் (ஆக்கிரமிப்பு அகற்றம்) நட வடிக்கை. இவர்களின் ஆவணங்களை சரிபார்த்து சட்டவிரோத ஊடுருவல்காரர்களை களை யெடுப்பது அவசியம்’’ என பாஜகவைச் சேர்ந்தவரும் பிரபல கலவரப் பேர்வழியுமான கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.