states

img

தென்சென்னை மாவட்டம், கோயம்பேட்டிலிருந்து 3வது நாள் பிரச்சாரம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையிலான சென்னை குழுவினர் சனிக்கிழமையன்று (ஏப்.23) தென்சென்னை மாவட்டம், கோயம்பேட்டிலிருந்து 3வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினர். இந்த பிரச்சாரத்தை சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயணக்குழுவை தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் செயலாளர் தி.சந்துரு, பொருளாளர் திவாகர் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர்.