சென்னை, ஜூலை 21- வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%- க்கும் அதிகமாக பயிர் சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. புதுக்கோட்டை - ஆவுடையார்கோவில், மணமேல்குடி, சிவகங்கை -தேவகோட்டை, இளை யான்குடி, காளையார் கோவில், மானாமதுரை, இராமநாதபுரம் - போக லூர், கடலாடி, கமுதி, மண்ட பம், முதுகுளத்தூர், நயினா ர்கோவில், பரமக்குடி, ஆர். எஸ்.மங்கலம், ராமநாத புரம், திருப்புல்லாணி, திரு வாடானை, தென்காசி - ஆலங் குளம், கடையநல்லூர், கீழப் பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக் குடி - ஆள்வார்திருநகரி, விரு துநகர் - நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளை 2022-ல் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறி வித்து அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.