states

img

சத்தீஸ்கரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டே வாடா - சுக்மா மாவட்டங்களுக்கு இடை யேயான எல்லையில், நாகரம் - போரோ - ஹிர்மா காடுகளுக்கு அருகில் தார்பா பிரிவைச் சேர்ந்த நக்சலைட்டுகள் நட மாட்டம் இருப்பதாக மாநில காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து மாநில காவல்துறையின் மாவட்ட  ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) பாதுகாப்புப்  படையினருடன் புதனன்று அதிகாலை  முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்ட நிலையில், நக்சலைட் - பாதுகாப்புப்  படையினர் என இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட் டில் 2 பெண் நல்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.