கேரளம் மாநிலம் கண் ணூர் மாவட்டம் பானூரில் ஆர்எஸ்எஸ் வட்டாரத் தலை வர் பிரமோத் மற்றும் உறவி னர் சாந்தாவின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 770 கிலோ வெடிபொருட் களை காவல்துறையினர் பறி முதல் செய்தனர். உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாக வெடிபொருட்கள் வைத் திருந்தனர். இதுகுறித்து கொளவல்லூர் காவல்துறை யினர் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.