அசாம் மாநிலத்தின் பார்பெட்டா மக்களவைத் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனோரஞ்சன் தாலுக்தார் களமிறங்கியுள்ளார். மனோரஞ்சனுக்கு நாளுக்குநாள் மக்கள் ஆதரவு பெருகி வரும் நிலையில், பார்பெட்டாவில் வெள்ளியன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மக்கள் திரளாக பங்கேற்று மனோரஞ்சன் தாலுக்தாருக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.