இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணையில் ஆட்சி அமைப்பதற்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க உரிமை கோருவதை தடுக்க பாஜக மேற்கொண்ட சதி ஆகும்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணையில் ஆட்சி அமைப்பதற்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க உரிமை கோருவதை தடுக்க பாஜக மேற்கொண்ட சதி ஆகும்.