states

img

ஐ.டி நிறுவனத்தின் புதிய முயற்சி - ஊழியர்கள் வரவேற்பு

 வேலை நேரம் முடிந்து விட்டது 10 நிமிடத்தில் கணினி shutdown     ஆகிவிடும் என எச்சரிக்கும் புதிய முறை அறிமுகம் 
 மத்தியபிரதேசம் இந்தூரில் உள்ள ஐ.டி ஒன்று ஊழியர்களின் பணி நேரம் முடிந்த பிறகு கணினி தானாக shutdown ஆகும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஊழியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஊழியர்களின் பணி வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமன் செய்வதற்காக இந்தமுறையை அறிமுகப்படுதியதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.