states

img

அர்னாப் கோஸ்வாமி மீது குற்றப்பத்திரிகை...

கட்டட உள்வடிவமைப்பாளரைத் தற்கொலைக் குத் தூண்டிய வழக்கில்இந்துத்துவா பேர்வழி அர்னாப் கோஸ்வாமி உள் ளிட்ட 3 பேர் மீது, சுமார் 1,914 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அலிபாக் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில்65 பேர்களை சாட்சியங்களாக சேர்த்துள்ளனர்.

;